முதல் இடைத் தேர்வு 2009
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
வத்திமருத அள்ளி
தமிழ் மதிப்பெண்:50
விடையளி: 35 x1=35
1.வேதநாயகம் பிள்ளையின் பெற்றோர்_________________________
2. வேதநாயகம் பிள்ளை_______________________என போற்றப்படுகிறார்.
3. வேதநாயகம் பிள்ளை எழுதிய புதினம்______________________
4. வேதநாயகம் பிள்ளையின் காலம்_____________________________
5.புள் எனும் சொல்லின் பொருள்____________________________
6._______________,________________எனும் நூல்களை வேதநாயகம் பிள்ளை எழுதினார்.
7.உலகின் முதல் தமிழ் புதினம்______________________________
8.கிரணம் எனும் சொல்லின் பொருள்________________________
9.மரம் என்பதை குறிக்கும் சொல்____________________________
10.பிரித்தெழுது:நடுவிகந்த்தாம்
11. பிரித்தெழுது:அமைந்தொருபால்
12.தரினும் எனும் சொல்லின் பொருள்________________________
13.இகந்து எனும் சொல்லின் பொருள்________________________
14.கோடாமை எனும் சொல்லின் பொருள்¬¬¬¬¬¬¬____________________
15.எய்துன் எனும் சொல்லின் பொருள்_______________________
16.அழுக்காறு எனும் சொல்லின் பொருள்_____________________
17.நட்பாடல் பிரித்தெழுது
18.பூரியன் என்பதன் பொருள்_________________________
19.தேற்றம் என்பதன் பொருள்__________________________
20.ஒழுகல் என்பதன் பொருள்__________________________
21.ஒன்றீத்தும் பிரித்து எழுது
22.கேண்மை என்பதன் பொருள்¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬________________________
23.சான்றோர்க்கு அணியாவது____________________________
24.ஒழுக்கம் ஓம்பப்படும் காரணம்________________________
25.செல்வத்தை அழிப்பதோடு நரகத்தில் செலுத்த வல்லது_______
26.உடுப்பதும்,உண்பதும் இன்றி வரும்________________________
27.கிராமராச்சியம் அமைத்திட முனைந்தவர்_____________________
28.___________________நமதென்பதறிந்தோம் என்றார் காந்தியடிகள்
29.________________ஓர் லட்சியத்திற்கு வாய்ப்பு என்றார் காந்தி
30.அண்ணாவின் முழுப்பெயர்_________________________
31.அண்ணாவின் சிறப்பு பெயர்______________________
32.மாசு என்பதின் பொருள்__________________________
33.எள்ளி என்பதன் பொருள்_______________________
34.காந்தியடிகள் உடைத்தெறிந்த்தது_______________________
35.காந்தியடிகள் அரும்பெரும் வெற்றிப் பெற்றது________________ல்
விடுமுறை விண்ணப்பம் 5
அடிமாறாமல் எழுது:கடவுள் வாழ்த்து 4+2+2+2=10
பகச் சொல்லி,காக்கை என தொடங்கும் குறள்கள்
உயிர்க்கு என முடியும் குறள்
ஏற்ற இறக்கத்துடன் படித்து காட்டுதல் 25
கற்பனை கதைகள் கூறுதல் 25
www.kalvipoonga.blogspot.com


0 comments:
Post a Comment